தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது 

DIN

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இன்று பிற்பகல் 3 மணியளிவில் தலைமைச் செயலகத்தில் தொடங்கியது.

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு அவசரச் சட்டம் கொண்டு வருவது, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை முடிவு செய்வது உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

மேலும், புதிய தொழில் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிலங்களுக்கு ஒப்புதல் அளிப்பது ஆகியவை குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT