தமிழ்நாடு

வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி: வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN


சென்னை: வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை வெயில் தகித்து வந்த நிலையில், சென்னை உட்பட பல மாவட்டங்களில் தற்போது வெப்பம் சற்று குறைந்துள்ளது.

இந்த நிலையில், வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. காரைக்காலில் இருந்து மசூலிப்பட்டினம் வரை இந்த மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. ஒரு வேளை இந்த மேலடுக்கு சுழற்சி தமிழகத்தை நோக்கி வந்தால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிச.14 வரை மழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை! எங்கெல்லாம் மழை!

திட்டமிடலில் ஏற்பட்ட தவறுகளால் இண்டிகோ குளறுபடி! மாநிலங்களவையில் விளக்கம்!

நடிகை பாலியல் வழக்கில் திலீப் கைதானது எப்படி? பரபரப்பை ஏற்படுத்திய கடிதம்!

சுயராஜ்யச் சுடர் சிராஜ் உத் தெளலா

SCROLL FOR NEXT