தமிழ்நாடு

திருபுவனை தொகுதியில் மதுபானக்கடைகளை திறக்க கூடாது: கோபிகா எம்.எல்.ஏ. ஆவேசம்

தினமணி

திருபுவனை தொகுதியில் மதுபானக்கடைகளை திறக்கக் கூடாது என கோபிகா எம்.எல்.ஏ. வலியுறத்தினார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தில் அவர் பேசியதாவது:

பெண் எம்.எல்.ஏவான எனது தொகுதியில் மதுக்கடைகளை புதிதாக திறக்க தனியாருக்கு எவ்வாறு உரிமம் தருகிறீர்கள். குடியிருப்பு, பள்ளிகள் அருகே மதுக்கடைகளை எவ்வாறு திறக்கலாம். அவற்றை திறக்கக்கூடாது.

பள்ளிகளில் 9-ம் வகுப்பில் பெயில் ஆவது குறித்து பேரவையில் பேசும் நீங்கள் ஏன் மதுக்கடைகள் திறக்க உரிமம் தருவது குறித்து பேசுவதில்லை. இதை வன்மையாக கண்டிக்கிறேன். 

மக்களுக்கு பாதிப்பு உண்டாக்கும் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

SCROLL FOR NEXT