தமிழ்நாடு

பாலாற்றில் வெள்ளம்: மூலக்கொல்லை பாலத்தில் உடைப்பு

DIN


வேலூர்: பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மூலக்கொல்லை பாலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

வறண்டு போயிருந்த பாலாற்றில் திடிரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மூலக்கொல்லை பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது.

இதனால், அவ்வழியாகச் செல்லும் வாகனங்கள், பாலத்தைக் கடக்க முடியாமல், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT