தமிழ்நாடு

சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து

DIN

சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் இன்று திடீரென ஏற்பட்டுள்ள தீ விபத்தில் 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
 
சென்னை தியாகராயர் உள்ள சென்னை சில்க்ஸில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

5 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது, எரியும் தீயை அணைக்க ஹைட்ராலிக் வாகனம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT