முகப்பு
தமிழ்நாடு

மயிலாடுதுறை மாநாடு ஒத்திவைப்பு

தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் மயிலாடுதுறையில் சனிக்கிழமை (நவ. 4) நடைபெற இருந்த மாநாடு ஒத்தி வைக்கப்படுவதாக அந்த அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வியாழக்கிழமை வெளியிட்ட

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் மயிலாடுதுறையில் சனிக்கிழமை (நவ. 4) நடைபெற இருந்த மாநாடு ஒத்தி வைக்கப்படுவதாக அந்த அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
தமிழர் உரிமை மீட்பு, தமிழக இயற்கை வளம் காப்பு மாநாடு மழையின் காரணமாக டிச.3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →