தமிழ்நாடு

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா செயல் இயக்குநர் பொறுப்பேற்பு

DIN

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் செயல் இயக்குநராக பி.எஸ்.செகாவத் திங்கள்கிழமை(அக்.9) பொறுப்பேற்றார்.
விவசாய அறிவியலில் பட்டம் பெற்றுள்ள இவர், பெங்களூரு ஐஐஎம்மில் இந்திய வங்கித்துறை குறித்து முதுநிலை பட்டம் பெற்றுள்ளார். 1986-ஆம் ஆண்டு சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் விவசாய நிதி அதிகாரியாக பொறுப்பேற்ற செகாவத், 31 ஆண்டுகளாக பல பொறுப்புகளை வகித்துள்ளார். ஜெய்ப்பூர், ராஞ்சி, புணே, தில்லி மண்டலங்களில் தலைமை அதிகாரியாகவும் வங்கியின் தலைமை அலுவலகத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT