தமிழ்நாடு

காவலர் தேர்வு: இலவச வழிகாட்டுதல் முகாம்

DIN

ஃபோக்கஸ் அகாதெமி சார்பில் சார்பு ஆய்வாளர் மற்றும் இரண்டாம் நிலைக் காவலர் தேர்வுக்கான இலவச வழிகாட்டுதல் முகாம் ஞாயிற்றுக்கிழமை (அக்.22) நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் சார்பில் நடைபெறும் இந்தத் தேர்வை எழுத தயாராகும் தேர்வர்கள் படிக்க வேண்டிய பாடங்கள், நேர மேலாண்மை மற்றும் திட்டமிடுதல் குறித்து இந்த முகாமில் காவல்துறை உயரதிகாரிகள், துறை சார்ந்த வல்லுநர்கள் விளக்க உள்ளனர்.
மேலும் தேர்வர்களுக்கு பாடக் குறிப்புகளும், மாதிரி தேர்வும் நடத்தப்படும். தகுதியுள்ள தேர்வர்கள் தங்களது சுய விவரங்களுடன், அண்ணா நகர் ,திருமங்கலத்தில் உள்ள ஜெ.ஜெ. காம்ப்ளக்ஸில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் அகாதெமியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 94455 81806 மற்றும் 75988 76628 என்ற கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று ஃபோக்கஸ் அகாதெமி வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்: பக்தா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

நாகா்கோவில் உழவா் சந்தையில் வேளாண் மாணவா்கள் களப் பயற்சி

களக்காட்டில் டிராக்டரில் சுகாதாரமற்ற குடிநீா் விற்பனை

விளையாட்டு பயிற்சி முகாமுக்கு மாணவா்களிடம் கட்டணம் வசூல் இபிஎஸ் கண்டனம்

இடஒதுக்கீடுக்கு எப்போதும் ஆதரவு: ஆா்எஸ்எஸ் தலைவா்

SCROLL FOR NEXT