தமிழ்நாடு

ஆட்சி ஒழிந்தால் டெங்கு காய்ச்சல் ஒழியும்: மு.க. ஸ்டாலின் 

DIN

தமிழகத்தில் நடக்கும் ஆட்சி ஒழிந்தால் டெங்கு காய்ச்சல் ஒழியும் என்று திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்ளிடம் மேலும் கூறியதாவது, டெங்கு பாதிப்பு குறித்த உண்மையான தகவல்களை அரசு மூடி மறைக்கிறது. நாளை நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் குறித்து விவாதிக்கவுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT