தமிழ்நாடு

சிலை கடத்தல் வழக்கு: தலைமறைவாக இருந்த டிஎஸ்பி காதர் பாஷா கைது

DIN

சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த திருவள்ளூர் டிஎஸ்பி காதர் பாஷா கைது செய்யப்பட்டுள்ளார். 

ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் அவரை நேற்று கும்பகோணத்தில் கைது செய்தனர். இதையடுத்து அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். 

கைதான திருவள்ளூர் டிஎஸ்பி காதர் பாட்ஷா மீது 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இவ்வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்புராஜ் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT