முகப்பு
தமிழ்நாடு

கோவாவில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பகுதிக்கு திடீர் விசிட் அடித்த பாரிக்கர் 

கோவாவில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் நடக்கும் இடத்துக்கு கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் திடீர் விசிட் அடித்து, அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:54 PM
பகிர்:

பனாஜி: கோவாவில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் நடக்கும் இடத்துக்கு கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் திடீர் விசிட் அடித்து, அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்று வரும் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை குறித்து தெரிவிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவரது திடீர் விசிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மண்டோவி நதி மீது கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பகுதிக்கு அதிகாரிகளுடன் நேரில் வந்து பொறியாளர்களிடம் மேம்பாலக் கட்டுமானப் பணிகள் குறித்து கேட்டறிந்த மனோகர் பாரிக்கர், உடல் மெலிந்து காணப்பட்டார். அவரது மூக்கில் டியூப் பொருத்தப்பட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →