தமிழ்நாடு

சட்டப் பேரவைக்கு 10 நாள்கள் விடுமுறை

DIN

தமிழக சட்டப் பேரவைக்கு 10 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும் 25-ஆம் தேதி பேரவை மீண்டும் கூடுகிறது. தமிழக சட்டப்பேரவை கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கியது. வனம், எரிசக்தி, உள்ளாட்சி, தொழில், பொதுப்பணித் துறை என முக்கிய துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை வியாழக்கிழமை (ஜூன் 14) நிறைவேறியது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை முதல் பேரவைக்கு 10 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. சட்டப் பேரவை மீண்டும் ஜூன் 25-ஆம் தேதி கூடும் என்று பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸும், கம்யூனிஸ்டும் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

சீனாவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ராஜ்நாத் சிங்

திண்டுக்கல் இந்திய கம்யூ. நிா்வாகி மறைவு: இரா.முத்தரசன் இரங்கல்

பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

பாக். படகில் கடத்திய ரூ.600 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 14 போ் கைது

SCROLL FOR NEXT