தமிழ்நாடு

குற்றாலம் சீசன் நிலவரம்

DIN

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் புதன்கிழமை காலையில் வெயில் நிலவியது. மதியம் மிதமான சாரல் பெய்ததுடன், வானம் மேகமூட்டமாகக் காணப்பட்டது. குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக பேரருவியில் நீர்வரத்து அதிகரித்தது.
ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது. ஆனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது. நாள் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT