தமிழ்நாடு

திருமலையில் அஹோபில மடாதிபதி வழிபாடு

DIN

திருப்பதி ஏழுமலையானை அஹோபில மடத்தின் ஜீயர் ஸ்ரீமன் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்திர மகா தேசிகன் சுவாமிகள் வழிபட்டார்.
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள அஹோபில மடத்தின் 46-ஆவது ஜீயரான ஸ்ரீமன் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள் திங்கள்கிழமை காலை திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் மரியாதை அளித்து வரவேற்று, ஏழுமலையானை தரிசிக்க அழைத்துச் சென்றனர்.  தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு ஏழுமலையானின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT