தமிழ்நாடு

சென்னை-அரக்கோணத்துக்கு இன்று முதல் 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் சேவை

DIN

சென்னை மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ்-அரக்கோணம் பிரிவில் 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் சேவை புதன்கிழமை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த ரயில் சேவை திருவள்ளூர், அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கப்படும். 
இதன் விவரம்: சென்னை மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ்-திருவள்ளூருக்கு காலை 4.30, 8.05, முற்பகல் 11.30, பிற்பகல் 2.35 மணிக்கு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் திருவள்ளூர்- சென்னை மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸுக்கு காலை 5.55, காலை 9.25, மதியம் 1.05, மாலை 4 மணிக்கு மின்சார ரயில் இயக்கப்படுகிறது.
இதுபோல, மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ்-அரக்கோணத்துக்கு மாலை 6.40 மணிக்கு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. 
மறுமார்க்கமாக, அரக்கோணம்-மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸுக்கு இரவு 9.25 மணிக்கு மின்சார ரயில் இயக்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT