தமிழ்நாடு

தேர்தல் பிரசாரக் குழு பொறுப்பாளராக வைகைச் செல்வன் நியமனம்

DIN

அதிமுக தேர்தல் பிரசாரக் குழு பொறுப்பாளராக வைகைச் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 இதுகுறித்து அதிமுக தலைமை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளன. இதையொட்டி பேச்சாளர்கள், கலைக் குழுவினர் உள்ளிட்டோரை முறைப்படுத்தி, ஒருங்கிணைத்து, கட்சியின் சார்பில் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் பொறுப்பாளராக, கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வைகைச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT