பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை தொடங்கியது.
2019-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி முதல் 4 நாட்கள் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இந்நிலையில், இப்பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11-ஆம் தேதி முதல் புறப்படும் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.