தமிழ்நாடு

2019 பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

DIN

பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை தொடங்கியது.

2019-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி முதல் 4 நாட்கள் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இந்நிலையில், இப்பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11-ஆம் தேதி முதல் புறப்படும் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT