தமிழ்நாடு

மதுரை: செவிலியர் வீட்டில் கருக்கலைப்பு செய்தபோது விபரீதம் - 7 மாத கர்ப்பிணி பலி

DIN


மதுரை: மதுரை மாவட்டம் தொட்டப்பநாயக்கனூரில் உள்ள செவிலியரின் வீட்டில் கருக்கலைப்பு செய்த போது 7 மாத கர்ப்பிணி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தப்புரத்தைச் சேர்ந்த ராமர் என்பவரது மனைவி ராமுத்தாய். இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் பிறந்ததால் 4வதும் பெண் குழந்தையாக இருக்கக் கூடும் என்று கருதி இந்த கருக்கலைப்பில் ஈடுபட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொட்டப்பநாயக்கனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்  லட்சுமி வீட்டில் இந்த கருக்கலைப்பு நடந்துள்ளது. லட்சுமி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT