தமிழ்நாடு

சிறப்பு பட்டாலியன் காவலர் தற்கொலை முயற்சி: போலீஸார் தீவிர விசாரணை

DIN

தமிழக சிறப்பு காவல் படை பட்டாலியன் காவலர் தற்கொலை முயற்சி தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் சிறப்பு காவல் படை 7-ஆவது பட்டாலியனைச் சேர்ந்தவர் காவலர் சுரேஷ். இவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

காவலர் சுரேஷ், விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சுரேஷ் மீட்கப்பட்டு அருகிலுள்ள அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT