தமிழ்நாடு

அமைதிக்கான நோபல் பரிசுக்கு மோடியை பரிந்துரைப்போம்: தமிழிசை தகவல்

ANI


சென்னை: 2019ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை தமிழக பாஜக சார்பில் பரிந்துரைப்போம் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

மேலும், தமிழக மக்களும், அமைப்புகளும் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும் தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

SCROLL FOR NEXT