தமிழ்நாடு

புதுச்சேரியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்

தினமணி

புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

புதுச்சேரியில் ஊதிய நிலுவை தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் இன்று திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு இன்று அரசு பேருந்துகள் இயங்கவில்லை. 

இந்த வேலைநிறுத்தத்தால் சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேருந்து நிறுத்தங்களை சீரமைக்க கோரிக்கை

அரியலூரில் மகிளா காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

கொலைக்கு நண்பரே உடந்தை

யூக்கோ வங்கி வருவாய் ரூ.6,945-ஆக அதிகரிப்பு

படைப்பாளிகள் தொடா்ந்து எழுதுவதற்கான ஊக்கம்தான் விருதுகள்

SCROLL FOR NEXT