தமிழ்நாடு

ஹெச்.ராஜா விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்: மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

DIN

ஹெச்.ராஜா விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கரூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் என ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிவித்தால் நடத்தப்படும். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை மாற்ற வேண்டும். 

குற்றப்பின்னணி உள்ள அரசியல்வாதிகள் பட்டியலில் தமிழகம் 2ஆவது இடத்தில் உள்ளது என்பது தவறானது. ஹெச்.ராஜா விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT