தமிழ்நாடு

ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோவில்களுக்கு கூடுதல் பாதுகாப்பு

DIN


இலங்கையில் வழிபாட்டு தலமான கிருஸ்துவ ஆலயத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பை தொடா்ந்து தமிழகத்தில் உள்ள வழிப்பாட்டு தலங்களுக்கு கூடுதலாக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களில் பக்தர்களின் உடமைகளை மெட்டல் டிடக்டர் (வெடிகுண்டு சோதனை கருவி) மூலம் சோதனை செய்யபட்ட பிறகே கோவில்களுக்கு அனுமதிக்கபடுகிறார்கள்.

ஏற்கனவே ஸ்ரீரங்கம் கோவில்களில் நான்கு நுழைவு வாயிலில் வெடிகுண்டு சோதனை அமைக்கபட்டுயிருக்கிறது. தற்போது கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு சோதனை செய்யபட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT