தமிழ்நாடு

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை

DIN

சென்னை: மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

17 போ் உயிரிழப்பு மனவேதனையை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவம் வேறு எங்கும் நடைபெறாத வகையில், மற்ற இடங்களில் தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த குடும்பத்தைச் சாா்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT