முகப்பு
தமிழ்நாடு

தனியார் ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து

சென்னை-திருச்சி தடத்தில் வந்த இரு தனியார் ஆம்னி பேருந்துகள், சனிக்கிழமை அதிகாலை ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:37 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில், சென்னை-திருச்சி தடத்தில் வந்த இரு தனியார் ஆம்னி பேருந்துகள், சனிக்கிழமை அதிகாலை ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 20 பேர் காயமடைந்தனர். இரு பேருந்துகளும் சேதமடைந்தன, உயிர் சேதம் ஏதுமில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →