தமிழ்நாடு

தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு: மக்கள் அச்சப்படத் தேவை இல்லை; ஆட்சியர்

தினமணி

தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது தொடர்பாக மக்கள் அச்சப்படத் தேவை இல்லை என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

இதுகுறித்து அவர் புதன்கிழமை அளித்த பேட்டி: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வர இன்னும் ஒருவாரம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடியில் போலீஸார் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  தேர்தல் நெருங்குவதால் கொஞ்சம் அதிக இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, பொதுமக்கள் எந்தவித அச்சமும் பட தேவை இல்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை முயற்சி

அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

வட தமிழகத்தில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT