தமிழ்நாடு

மெகா கூட்டணியை கண்டு திமுக கதிகலங்கி உள்ளது: தமிழிசை சவுந்தரராஜன்

DIN


அதிமுகவின் மெகா கூட்டணியைக் கண்டு திமுக கதிகலங்கி உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக-பாமக-பாஜக பிரம்மாண்டமான பலமான மெகா வெற்றி கூட்டணி அமைந்துள்ளது. 

தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டணியை பாஜக ஏற்படுத்தியுள்ளது. திருநாவுக்கரசர் சந்திருந்தாலும் தேமுதிக எங்களோடுதான் என்ற நம்பிக்கை உள்ளது. 

நாளையும் நமதே; நாற்பதும் நமதே என்று சொல்லும் அளவிற்கு மிக பிரம்மாண்டமான பலமான மெகா கூட்டணி தான் வெற்றி கூட்டணி. மத்தியிலும் மோடி ஆட்சி செய்ய இந்த கூட்டணி வழி வகை செய்யும். தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ள இந்த கூட்டணியை கண்டு பதற்றத்தில் திமுக இருக்கிறது என தமிழிசை கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெட்சணமாறக நாடாா் சங்க கல்லூரி ஆண்டு விழா

சேரன்மகாதேவி அருகே மின்கம்பம் விழுந்து ஒப்பந்த ஊழியா் பலி

தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் மே 13- இல் வைகாசி திருவிழா கொடியேற்றம்

பிளஸ் 2: திலகா் பள்ளி 99.2% தோ்ச்சி

SCROLL FOR NEXT