தமிழ்நாடு

ஸ்ரீபெரும்பதூர் அருகே சவிதா மருத்துவ கல்லூரி விடுதியில் திடீர் தீ விபத்து

DIN

ஸ்ரீபெரும்பதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சவிதா தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 

ஸ்ரீபெரும்பதூர் அருகே உள்ள சவிதா மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியின் 4-வது தளத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து விடுதியில் இருந்த மாணவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்களுடன் வந்துள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

SCROLL FOR NEXT