தமிழ்நாடு

வேலூர் அருகே சாலை விபத்தில் 2 பெண்கள் உட்பட ஐந்து பேர் பலி  

வேலூர் மாவட்டம் வாலாஜாபாத் அருகே புதன் மாலை நடைபெற்ற சாலை விபத்தில் 2 பெண்கள் உட்பட ஐந்து பேர் பலியாகினர்.  

DIN

வேலூர்: வேலூர் மாவட்டம் வாலாஜாபாத் அருகே புதன் மாலை நடைபெற்ற சாலை விபத்தில் 2 பெண்கள் உட்பட ஐந்து பேர் பலியாகினர்.  

புதன்கிழமை மாலை வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடி அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.  

வேலூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காரானது, கண்டெய்னர் லாரி மீது மோதியதில் காரில் இருந்த 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 

உயிரிழந்தவர்களின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT