முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தின் 33வது மாவட்டமாக உருவானது கள்ளக்குறிச்சி: முதல்வர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில்  இன்று விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தார் முதல்வர் பழனிசாமி.

Updated On : 31 ஜனவரி, 2024 at 6:50 AM
பகிர்:


தமிழக சட்டப்பேரவையில்  இன்று விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தார் முதல்வர் பழனிசாமி.

விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால் அதில் இருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரை மீது தமிழக முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்து உரையாற்றினார். அப்போது இந்த அறிவிப்பினை அவர் வெளியிட்டார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →