தமிழ்நாடு

பொங்கல் பரிசுத் தொகுப்பு: நியாய விலைக் கடைகள் 11-இல் செயல்படும்

நியாய விலைக் கடைகள் வரும் 11-இல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

DIN


நியாய விலைக் கடைகள் வரும் 11-இல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 
இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரிகள் கூறியது:-
தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நியாய விலைக் கடைகளுக்கு ஒவ்வொரு மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகள் விடுமுறையாகும். இதற்குப் பதிலாக, ஞாயிற்றுக்கிழமைகள் கடைகள் இயங்கி வருகின்றன. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருவதால், வரும் 11-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நியாய விலைக் கடைகள் செயல்படும். மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெளியானது மண மகனே பாடல்!

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 24,000 கன அடியாக சரிவு

கர்னூல் பேருந்து விபத்து: குடிபோதை பைக் ஓட்டியே காரணம் - தடயவியல் அறிக்கை

உறவில் முன்னுரிமை இந்தியாவுக்கே; பாகிஸ்தானுக்கு அல்ல! -அமெரிக்க அமைச்சர்

மந்தாரப்பூ... பிரியா பிரகாஷ் வாரியர்!

SCROLL FOR NEXT