தமிழ்நாடு

இன்று முதல் குரூப் 1 முதன்மைத் தேர்வு

DIN


தமிழகம் முழுவதும் குரூப் 1 முதன்மைத் தேர்வு வெள்ளிக்கிழமை (ஜூலை 12) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.
ஏற்கெனவே நடத்தப்பட்ட குரூப் 1 முதல் நிலைத் தேர்வில் இருந்து 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்வானது சென்னையில் உள்ள தேர்வு மையத்தின் தேர்வுக் கூடங்களில் காலையில் மட்டும் நடைபெறுகிறது.
துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித் துறை உதவி ஆணையர் என 181 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மார்ச்சில் நடந்தது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்ற சுமார் 9 ஆயிரம் பேர் முதன்மைத் தேர்வை எழுதவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குரல் மாதிரியை பயன்படுத்தி புதிய வகை மோசடி: மின் வாரியம் எச்சரிக்கை

ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்!

நாங்குனேரி மாணவரின் உயா்கல்விக்கு துணை நிற்பேன் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

SCROLL FOR NEXT