தமிழ்நாடு

வேல்முருகன், திருமுருகன் மீது வழக்குப்பதிவு

DIN

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2018 மே மாதம் சென்னை சேப்பாக்கம் அருகே மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும் பங்கேற்றார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக கூறி வேல்முருகன், மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உள்ளிட்டோர் மீது திருவல்லிக்கேணி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

டி20: இந்திய வீரர்கள் இதுவரை...

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT