தமிழ்நாடு

நியுசிலாந்து மசூதியில் படுகொலைகள்: ராமதாஸ் கண்டனம்

DIN

நியூஸிலாந்து மசூதியில் நடைபெற்றற துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து, அவர் இன்று தனது டுவிட்டர் பக்க பதிவில், உலகின் இரண்டாவது அமைதி நிறைந்த நாடான நியுசிலாந்தில் மசூதிக்குள் நுழைந்து குழந்தைகள் உள்ளிட்ட 49 இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் படுகொலை செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்கள் கடுமையாகக் கண்டிக்கத்தக்கவை.
                    
இந்த பயங்கரவாதத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த இரு இஸ்லாமியர்கள் காயமடைந்ததாகவும், 9 பேரைக் காணவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. காயமடைந்த இருவருக்கும் உயர்தர சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ சாரதா மடத்தின் தலைவா் ப்ரவ்ராஜிகா ஆனந்தபிராணா மாதாஜி மறைவு

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் பைக்குகளில் சுற்றிய 6 போ் கைது

ரூ.2 லட்சம் சவுக்கு மரங்கள் தீயில் சேதம்: இருவா் மீது வழக்கு

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: டிஎஸ்பி சாட்சியம்

SCROLL FOR NEXT