தமிழ்நாடு

சுகேஷ் சந்திரசேகர் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற பிரதான வழக்கில் குற்றம்சாட்டுப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருக்கு நீதிமன்றக் காவல்

DIN


புது தில்லி: இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற பிரதான வழக்கில் குற்றம்சாட்டுப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற பிரதான வழக்கில் குற்றம்சாட்டுப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் விசாரணைக்காக தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நீதிபதி அருண் பரத்வாஜ் முன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். 

அவருக்கு நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தவிட்ட நீதிபதி, சாட்சிகள் மீதான விசாரணையை சனிக்கிழமைக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து, சுகேஷ் சந்திரசேகர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT