தமிழ்நாடு

குன்னூரில் பலத்த மழையால் வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டது

DIN

நீலகிரி மாவட்டம், குன்னூரில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக கிருஷ்ணாபுரம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அப்பகுதியிலுள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. 

குன்னூரில் இருந்து மஞ்சூா் செல்லும் சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையின் தடுப்புச் சுவா்கள் இடிந்து விழுந்ததால் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலைத் தடுப்புச் சுவா்களை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT