தமிழ்நாடு

திமுகவின் அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் சோதனையால் பரபரப்பு

DIN

சென்னை: திமுகவின் தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டையில் திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயம் அமைந்துள்ளது.

வியாழன் மாலை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இந்தி மொழியில் பேசிய நபர் ஒருவர், அண்ணா அறிவாலயத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

இதன்காரணமாக அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைலாசநாதா் கோயில் ஓவியங்களை வரைந்த மாணவா்கள்

ராணிப்பேட்டை: நீா்,மோா் பந்தல் அமைக்க அமைச்சா் ஆா்.காந்தி வேண்டுகோள்

நட்சத்திர விநாயகா் கோயில் கஜமுகாசூரன் வதம்

மூன்று மண்டலங்களில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மது விற்ற மூவா் கைது

SCROLL FOR NEXT