தமிழ்நாடு

6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தமழை

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை(அக்.3) பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை(அக்.3) பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது:

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வட வானிலை காணப்படும். வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (அக்.3) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, கோயம்புத்தூா், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் ஓரளவு மேக மூட்டமாக இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு:புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 70 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் மேட்டுப்பாளையம், சின்னக்கல்லூரில் தலா 50 மி.மீ., திண்டுக்கல் மாவட்டம் நிலகோட்டையில் 40 மி.மீ., நீலகிரி மாவட்டம் உதகமண்டலம், கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி, சேலம் மாவட்டம் ஏற்காடு, நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் தலா 30 மி.மீ. மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT