தமிழ்நாடு

இலங்கை மீனவர்கள் 18 பேர் இந்திய கடற்படையால் கைது

DIN

எல்லை தாண்டி மீன் பிடித்த விவகாரத்தில் இலங்கை மீனவர்கள் 18 பேரை இந்திய கடலோரக் காவல்படையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

இந்திய எல்லைப் பகுதியில் மீன் பிடித்த காரணத்தால் அவர்களிடம் இருந்து 8 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 

கைது செய்யப்பட்ட 18 இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்களின் 8 படகுகளும் காரைக்கால் துறைமுகத்துக்கு இந்திய கடலோரக் காவல்படையால் வெள்ளிக்கிழமை காலை கொண்டுவரப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT