தமிழ்நாடு

கலை, அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைன் கலந்தாய்வு முறை 

DIN

மருத்துவம், பொறியியல் படிப்புகளைப் போன்று கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கைக்கு இனிவரும் காலங்களில் ஒற்றைச்சாளர ஆன்லைன் முறையில் கலந்தாய்வு முறையை நடைமுறைப்படுத்த புதன்கிழமை பரிசீலிக்கப்பட்டது.

துணைவேந்தர்கள், உயர்க்கல்வி ஆசிரியர்களுடன் தலைமைச் செயலர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்த அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக விரைவில் தமிழக அரசு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT