தமிழ்நாடு

பொது விநியோகத் திட்டத்தில் மாற்றம் இருக்காது: அமைச்சர் காமராஜ்

DIN


தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.
கோவை மாவட்டம், சூலூரை அடுத்த கருமத்தம்பட்டியில் தமிழக அரசுக்குச் சொந்தமான உணவு தானியக் கிடங்கு உள்ளது. இக்கிடங்கில் தானியங்கி சுமை தூக்கும் இயந்திரத்தை தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்து கிடங்கு வளாகத்தில் மரக்கன்றை நட்டு வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் 140  இடங்களில் இதுபோன்ற தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT