தமிழ்நாடு

அக்டோபர் 6-ஆம் தேதி கூடுகிறது திமுக பொதுக்குழு: பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு     

DIN

சென்னை: அடுத்த மாதம் 6-ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.      

இதுதொடர்பாக வியாழன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 06.10.2019 அன்று காலை 10 மணியளவில், திமுக பொதுக்குழுக் கூட்டமானது, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் உள்ள அரங்கில் நடைபெறும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.      

மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கும் தமிழ் மொழிக்கும் பல்வேறு நெருக்குதல்கள் அதிகரித்து வரும் வேளையில், திமுகவின் பொதுக்குழு கூட்டம் கூடவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT