தமிழ்நாடு

பதாகைகள் வைக்கக் கூடாது: ஜி.கே.வாசன்

DIN


 தமாகாவினர் பதாகைகள் வைக்கக்கூடாது என்றார் அக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்.
சென்னையில் வெள்ளிக்கிழமை  நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
உள்ளாட்சித் தேர்தலில் தமாகாவுக்கு சாதகமாக உள்ள இடங்கள் குறித்து கண்டறிய உத்தரவிட்டுள்ளேன். கட்சியின் மாநிலப் பார்வையாளர்கள் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் அனைத்துப் பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து கள நிலவரத்தை என்னிடம் கொடுப்பார்கள். தமாகாவினர் விளம்பரப் பலகைகள், பதாகைகள் வைக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்

ராமேசுவரத்தில் வெளிமாநில 144 மது பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுப்பு: சிஐடியு புகாா்

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

SCROLL FOR NEXT