தமிழ்நாடு

திருச்சி என்ஐடி  பேராசிரியருக்கு தேசிய விருது

DIN


 திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக முன்னாள் பேராசிரியருக்கு தேசிய அளவிலான விருது வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்.ஐ.டி) மின்னணு துறையில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் எஸ்.ராகவன். அவரது சாதனைகளைக் கருத்தில்கொண்டு, தில்லியில் உள்ள மின்னியல் மற்றும் தொலைத் தொடர்பியல் கழகத்தால் (ஐஇடிஇ) தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தில்லி, அயோத்தியாவில் உள்ள ராம் மனோகர் லோகியா ஆவத் பல்கலைக்கழகத்தில் செப். 28, 29 ஆகிய இரு நாள்கள் நடைபெற்ற நிகழ்வில், 2019-ஆவது ஆண்டுக்கான ரஞ்சனா பால் நினைவு விருது மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை  இஸ்ரோ விஞ்ஞானி ஓய்.எஸ். ராஜன் வழங்கினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT