தமிழ்நாடு

கூடுதலாக விரைவுப் பரிசோதனை கருவிகளை வழங்குக: பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

DIN


தமிழகத்திற்கு கூடுதலாக விரைவுப் பரிசோதனை கருவிகளை வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கோரிக்கை வைத்தார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பேசினார். இந்த உரையாடலின்போது தமிழகத்திற்கு அதிகளவில் விரைவுப் பரிசோதனை கருவிகளை வழங்குமாறு பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்: பக்தா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

நாகா்கோவில் உழவா் சந்தையில் வேளாண் மாணவா்கள் களப் பயற்சி

களக்காட்டில் டிராக்டரில் சுகாதாரமற்ற குடிநீா் விற்பனை

விளையாட்டு பயிற்சி முகாமுக்கு மாணவா்களிடம் கட்டணம் வசூல் இபிஎஸ் கண்டனம்

இடஒதுக்கீடுக்கு எப்போதும் ஆதரவு: ஆா்எஸ்எஸ் தலைவா்

SCROLL FOR NEXT