சென்னையில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 400ஆக உயர்வு
சென்னையில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 400ஐ எட்டியுள்ளது.
தமிழ்நாடுசென்னையில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 400ஆக உயர்வு
சென்னையில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 400ஐ எட்டியுள்ளது.
சென்னையில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 400ஐ எட்டியுள்ளது.
தமிழகத்தில் கரோனாவின் தாக்கமும், அச்சமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாநிலத்தின் தலைநகரமான சென்னைக்கு உள்பட்ட அனைத்து மண்டலங்களிலும் படிப்படியாக கரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே போகிறது.
இந்த நிலையில் சென்னையில் இன்று மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில் 4 பேர் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இத்துடன் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400ஐ எட்டியுள்ளது.