தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி வழிபாடு: இந்து முன்னணி வேண்டுகோள்

DIN

சென்னை: விநாயகர் சதுர்த்தி வழிபாடு தொடர்பாக இந்து முன்னணி அமைப்பு வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளது.

நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட உள்ள நிலையில் போது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், அவரவர் வீடுகளில் வைத்து வழிபடலாம் என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு தொடர்பாக இந்து முன்னணி அமைப்பு வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளது.

இந்து முன்னணி அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘விநாயகர் சதுர்த்தியன்று வீடு, கோயில், தனியார் இடத்தில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவோம் என்றும், விநாயகர் சிலைகளை வழிபட்டபின் அவரவர் ஏற்பாடுகளில் கூட்டமாக சேராமல் மாலையில் நீர்நிலைகளில் கரைத்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றும்  வேண்டுகோள் விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT