தமிழ்நாடு

கரோனா பாதிப்பு: நாமக்கல் திமுக மாவட்ட துணைச் செயலாளர் பலி

DIN

கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக துணை செயலாளரும், குமாரபாளையம் நகர்மன்ற முன்னாள் தலைவருமான எஸ்.சேகர் (60) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கரோனா தொற்று பாதிப்பால் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு எஸ்.சேகர் கடந்த ஜூலை 31-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இங்கிருந்து, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மூச்சுத் திணறல் தொடர்ந்ததால் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கடந்த 15 நாள்களாக மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த சேகர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT