தமிழ்நாடு

புரெவி புயல்: திருச்செந்தூரில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு

DIN

திருச்செந்தூர்: புரெவி புயல் கரையைக் கடக்கும் போது மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புதன்கிழமை திருச்செந்தூர் வந்து தயார் நிலையில் உள்ளனர்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் வலுவடைந்துள்ளதால் தென்மாவட்டங்களில் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 3 நாள்களுக்கு அதி பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

எனவே புரெவி புயல் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை காத்திடும் வண்ணம்  தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புதன்கிழமை திருச்செந்தூர் வந்து தயார் நிலையில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேருந்துகளில் குழந்தைகளுக்கான கட்டணமில்லா பயணம்: நடத்துநா்களுக்கு அறிவுறுத்தல்

புரிந்துணா்வு ஒப்பந்தம்

சத்தீஸ்கா்: கண்ணிவெடியில் சிக்கி 2 சிறுவா்கள் உயிரிழப்பு

வனப்பகுதியில் குடியிருப்போா் வெளியேற்றம்

மதுக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் முற்றுகை

SCROLL FOR NEXT