முகப்பு
புரெவி புயல்: திருச்செந்தூரில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு
தமிழ்நாடு

புரெவி புயல்: திருச்செந்தூரில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு

புரெவி புயல் கரையைக் கடக்கும் போது மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புதன்கிழமை திருச்செந்தூர் வந்து தயார் நிலையில் உள்ளனர்.

தமிழ்நாடு

புரெவி புயல்: திருச்செந்தூரில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு

புரெவி புயல் கரையைக் கடக்கும் போது மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புதன்கிழமை திருச்செந்தூர் வந்து தயார் நிலையில் உள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:01 PM
புரெவி புயல்: திருச்செந்தூரில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு
பகிர்:

திருச்செந்தூர்: புரெவி புயல் கரையைக் கடக்கும் போது மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புதன்கிழமை திருச்செந்தூர் வந்து தயார் நிலையில் உள்ளனர்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் வலுவடைந்துள்ளதால் தென்மாவட்டங்களில் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 3 நாள்களுக்கு அதி பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

எனவே புரெவி புயல் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை காத்திடும் வண்ணம்  தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புதன்கிழமை திருச்செந்தூர் வந்து தயார் நிலையில் உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →