தமிழ்நாடு

மதுரை மத்திய சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை 

DIN

மதுரை மத்திய சிறையில் கைதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தங்கம்மாபட்டி செக்போஸ்டில் 300 கிலோ கஞ்சா கைப்பற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பரணி வள்ளல் அக்டோபர் 24 ஆம் தேதி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தன்னை ஜாமீனில் வெளியே கொண்டுவர மனைவி முயற்சி எடுக்கவில்லை எனக் கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இச்சம்பவம் குறித்து கரிமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

மோடி அரசால் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் -ராஜ்நாத் சிங்

ஊழல்களின் தாய் காங்கிரஸ்: மோடி

SCROLL FOR NEXT